Friday, December 1, 2023 6:10 pm

எனது கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூன் 12) டெல்டா மக்களின் நீர்ப் பாசனத்திற்காக மேட்டூர் அணையின் தண்ணீரைத் திறக்கப்பட்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் அவர், ” இந்தியாவில் இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் பாஜக தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். நேற்றைய வேலூர் கூட்டத்தில் அமித்ஷா அவற்றுக்குப் பதிலளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் ”தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என திமுக ஆட்சியில் அறிவிக்கப்படவில்லை. பாஜகதான் அறிவித்தது. அதை அவர்கள்தான் செயல்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்