Friday, December 8, 2023 6:24 pm

ஒடிசா ரயில் விபத்து சடலங்கள் : பாஹாநாகா பள்ளிக்கு செல்ல பயப்படும் மாணவர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் பயங்கர விபத்தானது. இதில் நூற்றுக்கணக்கான பேர் பலியானார்கள். இந்நிலையில், இந்த ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்காலிகமாக பாஹாநாகா அரசு உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக, இந்த பாஹாநாகா அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்கு மாணவ, மாணவிகள் பயப்படுவதாகப் பெற்றோர் புகாரளித்துள்ளனர். தற்போது பெற்றோர் புகாரைத் தொடர்ந்து, இப்பள்ளியின் ஒரு பகுதியை இடித்து புதிதாகக் கட்டும் பணிகளைப் பள்ளி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிவதற்குள், இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்