Sunday, December 3, 2023 1:29 pm

பிரதமர் மோடி ஆட்சிக்கு இவர் முடிவு கட்டுவார் : பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ” அத்வானியின் சகாப்தத்தை எனது தந்தை லாலு பிரசாத் தடுத்து நிறுத்தியது போல், வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முடிவு கட்டுவார்” எனப் பேசினார்.
மேலும், அவர் ” பீகாரில் உள்ள மகா கூட்டணிக் கட்சி மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் பாஜக தலைவர்களோ கோயில், மசூதி, இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகளால் சமூகத்தை விசமத்தனமாக மாற்றுகின்றனர்” என மோடி அரசைச் சரமாரியாகச் சாடியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்