Friday, December 8, 2023 3:56 pm

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 14 ஆம் தேதியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக, பல மக்கள் கோடை விடுமுறை ஒட்டி வெளியூர் பயணம் மேற்கொண்டு இருப்பவர்கள் அடுத்த 2 நாட்களுக்குள் அவரவர் ஊருக்குச் செல்ல அதிகமாகப் பேருந்தில் பயணம் மேற்கொள்வதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் இந்த  2023ம் ஆண்டுக்கான கோடை விடுமுறைக்குப் பின் வரும் 12ம் தேதி பள்ளி திறப்பை முன்னிட்டும் வார இறுதி நாட்களைக் கருத்தில் கொண்டும், கூடுதலாக 1500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளப் போக்குவரத்துக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்