Friday, December 1, 2023 6:04 pm

3 புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் அமைகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் மொத்தம் 3 தனியார் கல்லூரிகள் உட்பட, நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. ஏனென்றால், இதன்மூலம் மருத்துவ படிப்பிற்கு சேரும் மாணவர்களுக்குக் கலந்தாய்வின் போது கூடுதலாக 8,195 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு  இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், அந்த மாநிலத்திற்கு மட்டும் ஒன்றிய அரசு கூடுதலாக 12 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்