Wednesday, September 27, 2023 11:15 am

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

spot_img

தொடர்புடைய கதைகள்

டி20 போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த நேபாள் அணி வீரர்கள்

சீனாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில், மங்கோலியாவுக்கு எதிரான டி20யில் நேபாள் வீரர்...

ஆசிய போட்டி 2023 : இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கம்...

ஆசிய போட்டி : 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது....

இன்று கடைசி ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணி இந்த தொடரை ஒயிட்வாஷ் செய்யுமா ?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் அனைவரும்  தனது கைகளில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர். இது குறித்துக் கேட்ட போது, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய – ஆஸ்திரேலியா அணி வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்