Wednesday, September 27, 2023 9:49 am

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்த்தியுள்ளனர். மேலும், இந்த கட்சிக்கு தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவும் இவ்விருவரும் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணமக்களை வாழ்த்திய பின் மேடையில் பேசிய  ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படவேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் சொல்கின்றன. இந்த அரசியல் விளையாட்டில் நாம் ஒன்றிணைந்தால், இந்தியாவில் யாராலும் வெற்றி பெற முடியாது” எனக் கட்சி தொண்டர்களுக்குக் கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய டிடிவி தினகரன், “6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தொண்டர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி, இது ஒரு நல்ல தொடக்கம்” எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்