Monday, April 15, 2024 6:52 pm

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்த்தியுள்ளனர். மேலும், இந்த கட்சிக்கு தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவும் இவ்விருவரும் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணமக்களை வாழ்த்திய பின் மேடையில் பேசிய  ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்படவேண்டும் என்றுதான் அனைத்து இதயங்களும் சொல்கின்றன. இந்த அரசியல் விளையாட்டில் நாம் ஒன்றிணைந்தால், இந்தியாவில் யாராலும் வெற்றி பெற முடியாது” எனக் கட்சி தொண்டர்களுக்குக் கூறியுள்ளார்.
இதையடுத்து பேசிய டிடிவி தினகரன், “6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக தொண்டர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி, இது ஒரு நல்ல தொடக்கம்” எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்