உங்கள் காலில் கறுப்பு கயிற்றைப் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து வலது காலில் 9 முடிச்சுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.
இதனைக் கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம். இப்படி நம் காலில் கறுப்பு கயிறுகட்டிக் கொள்வதால் நம்மைத் தீய சக்தி மற்றும் துஷ்ட சக்திகள் நெருங்காது. அதைப்போல், இந்த செய்வினை சூனியங்கள், மந்திர தந்திரங்கள் இந்த காலில் கருப்பு கயிறு கட்டுவதால் நெருங்காது என்பது ஐதீகம்.
- Advertisement -