Thursday, March 28, 2024 11:30 pm

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் காலில் கறுப்பு கயிற்றைப் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து வலது காலில் 9 முடிச்சுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.
இதனைக் கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம். இப்படி நம் காலில் கறுப்பு கயிறுகட்டிக் கொள்வதால் நம்மைத் தீய சக்தி மற்றும் துஷ்ட சக்திகள் நெருங்காது. அதைப்போல், இந்த செய்வினை சூனியங்கள், மந்திர தந்திரங்கள் இந்த காலில் கருப்பு கயிறு கட்டுவதால் நெருங்காது என்பது ஐதீகம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்