Thursday, March 28, 2024 1:26 pm

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது, கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டுச் செய்கிறார்கள். எண்ணிக்கை வடிவில் நெய் தீபம் ஏற்றினால் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்.
அதன்படி, 5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம். 9 நெய் விளக்கு ஏற்றினால் நவகிரக தோஷம் நீங்கும், 12 நெய் விளக்கு ஏற்றினால் வேலையில் தடை நீங்கும்,வேலைவாய்ப்பு கிடைக்கும். 18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும். 27 நெய் விளக்கு ஏற்றினால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். 36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும். 48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்சம் பெறலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்