Friday, April 26, 2024 5:18 am

பாலத்தை தகர்த்தது பாஜகதான் : பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாகக் கங்கை நதியின் நடுப்பகுதியில் பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பாலத்தின் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் , கடந்த ஜூன் 4ஆம் தேதி மாலை 6 மணியளவில் இப்பாலம் திடீரென இடிந்து நதியில் விழுந்தது.
மேலும், இப்பாலம் கட்டுவதற்கு சுமார் ரூ1,710 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இப்பாலம் கடந்த 2021ஆம் ஆண்டு கட்டப்பட்ட போதும் இதேமாதிரி இடிந்து விழுந்தது. இப்படி பாலம் விழுவது தொடர்ந்து 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் அவர்கள், ” கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த பாலத்தைத் தகர்த்தது பாஜகதான்; நாங்கள் பாலத்தைக் கட்டுகிறோம்; அதை அவர்கள் தகர்க்கின்றனர்” எனக் குற்றச்சாட்டி உள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்