Friday, April 19, 2024 9:49 am

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின் தொடங்கிய ரயில் சேவை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் நேற்று முன்தினம் கோரமண்டல் விரைவு ரயில், அடுத்தடுத்த மோதி  மோசமான விபத்து நடந்தது. இந்நிலையில், அங்குள்ள அனைத்து ரயில் பெட்டிகளை ராஸ்த கிரேன் மூலம் நீக்கி வழித்தடம் சுத்தமாக்கப்பட்டது. ஏனென்றால், அப்பகுதி மேற்குவங்கம் நோக்கிச் செல்லும் மெய்ன் போக்குவரத்து வழித்தடம் என்பதால் விரைவாகவே அப்புறப்பணி நடைபெற்றது
இந்நிலையில், இந்த கோரமான ரயில் விபத்து நடந்த பஹானாகா ரயில் நிலையத்திலிருந்து, நேற்று இரவு 11 மணிக்கு மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் சுமார் 51 மணி நேரத்திற்குப் பின்பு, ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் சரக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது என்றும், நாளை மறுநாள் பயணிகள் ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்