- Advertisement -
கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் விபத்துக்குள்ளானது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகினர், 1000க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், ” இந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மையை மறைக்க இது நேரம் அல்ல என சிபிஐ விசாரணைக்கு கோரிய ரயில்வே துறையின் நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கருத்து தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை மற்றும் பணி ஆணையினை நாளை நேரில் வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
- Advertisement -