Monday, April 22, 2024 10:17 am

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயில் பெரும் விபத்துக்குள்ளானது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகினர், 1000க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், ” இந்த ஒடிசா ரயில் விபத்து குறித்து மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மையை மறைக்க இது நேரம் அல்ல என சிபிஐ விசாரணைக்கு கோரிய ரயில்வே துறையின் நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கருத்து தெரிவித்தார். மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை மற்றும் பணி ஆணையினை நாளை நேரில் வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்