இன்றைய சூழலில் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பையில் பல பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாகக் கர்ப்பப்பை நீர்க்கட்டி முக்கால்வாசி பெண்களுக்கு இருக்கிறது. இதற்காகப் பலரும் மருத்துவர்களை அணுகி ஹார்மோன் மாத்திரைகளை உண்டு வருகின்றனர்
இந்நிலையில், இதற்கான இயற்கை வைத்தியமான கிராம்பு, மாதுளை பட்டை, கழற்சிக்காய், ஏலக்காய், பனைவெல்லம் என அனைத்தையும் சேர்த்துப் பொடி பண்ணி, 2 டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து 1 டம்ளராகச் சுருங்க வைத்து, நாளொன்றுக்கு 3 வேளைகள் குடித்து வந்தால் 30-45 நாட்களுக்குள் கருப்பை கட்டிகள் தானாக மறையும்.
- Advertisement -