Monday, April 22, 2024 5:40 pm

ஒடிசா பாலசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று முன்தினம் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் மூலம் அடுத்தடுத்த கோர விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து, இந்த விபத்து நடந்த 51 மணி நேரத்திற்குப் பின்பு, நேற்று இரவு 11 மணி அளவில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் சரக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த பாலசோர் வழித்தடம் தான் இந்த மேற்கு வங்கம் நோக்கிச் செல்லக்கூடிய முக்கிய வழித்தடம். ஆகவே, இந்த ஒடிசா விபத்து நடந்த பகுதியை விரைவாகச் சுத்தம் செய்து, தற்போது இந்த பாலசோர் வழித்தடத்திலிருந்து, இன்று (ஜூன் 5) காலை முதல் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்