Tuesday, April 16, 2024 4:14 pm

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் வரும் 2024 நடைபெற்ற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணிக்கும் எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கப் பல எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 12 ஆம் தேதியன்று பீகாரில் உள்ள பாட்னாவில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட ஒடிசாவின் ரயில் விபத்து காரணமாக இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என திமுக உட்படப் பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்று வரும் ஜூன் 23ஆம் தேதியில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கோட்டம் நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்