Sunday, April 14, 2024 6:08 pm

ஆயுத பூஜை எதற்காக கொண்டாடுகிறோம்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்த ஆயுத பூஜையின் வரலாறு மிகவும் சுவராசியமானது. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்ற போது நாட்டையும், பெருமையும் இழந்தனர். அப்போது தங்களின் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர் 14 வருட வன வாசத்திற்குப் பின் நாடு திரும்பிய அவர்கள் அதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
இவ்வாறு, அவர்கள் ஆயுதம் வைத்து வணங்கியதால் ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது. இன்று நமக்குப் பயன்படும் உயிரற்ற பொருட்கள், உயிருள்ள பொருட்கள் என அனைத்தும் மக்களுக்கு ஒரு பகுதியாகப் பயன்படுகின்றன என்பதை உணர வேண்டும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்