ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். இதில் 55 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வந்தது.
இதையடுத்து, இந்த ஒடிசா ரயில் விபத்து தொடர்பாகத் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 3) மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்
- Advertisement -