Wednesday, September 27, 2023 9:30 am

ஒடிசா ரயில் விபத்து : உலக நாடுகள் இரங்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...

பன்றி இறைச்சி தொடர்பாக காணொலி வெளியிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை : அரசு அதிரடி

பன்றி இறைச்சியை உண்பதற்கு முன் இஸ்லாமிய முறையில் வழிபட்டு, அதைக் காணொலி...

FLASH : கனடா நாட்டவருக்கு விசா சேவை ரத்து : இந்தியா அதிரடி அறிவிப்பு

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று (ஜூன் 2) ஒடிசாவில் கோரமண்டல் பயணிகள் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கோர விபத்து குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் என் இதயத்தை நொறுக்கும் அளவுக்கு உள்ளது. இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான தருணத்தில் கனடா இந்தியாவிற்கு துணை நிற்கிறது” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதைப்போல், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தாய்வான், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்