- Advertisement -
நேற்று (ஜூன் 2) ஒடிசாவில் கோரமண்டல் பயணிகள் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கோர விபத்து குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் என் இதயத்தை நொறுக்கும் அளவுக்கு உள்ளது. இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான தருணத்தில் கனடா இந்தியாவிற்கு துணை நிற்கிறது” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதைப்போல், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தாய்வான், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -