Saturday, April 20, 2024 4:44 pm

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதிக்கு வந்த போது தவறான சிக்னலால் அடுத்தடுத்த 3 ரயில்கள் இடித்தால் தடம் புரண்டு, அதிக பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வந்தது. இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பயணித்திருப்பதால் அவர்கள் குறித்து அறியத் தமிழக அரசின் மீட்பு படை ஒடிசாவுக்கு விரைந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை குழுவினர் ஒடிசாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தனர். அங்கு  அமைச்சர்கள் குழு விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள குழுவினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்தும் உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்க உள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்