Friday, March 29, 2024 6:48 am

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில் 288க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ள ஒடிசா மாநிலத்திற்குச் சென்றடைந்தார். பின்னர், மோடி இவ்விபத்து நடந்த பகுதிகளில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒன்றிய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர்  பலர் இந்த ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தற்போது, ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரிக்க கட்டாக் மருத்துவமனைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு சிகிச்சை பெறுவோர்களை பார்வையிட்டு, உடல் நலனை விசாரித்து வருகிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்