பொதுவாக நம் உடலை பேணு காப்பதற்காக உணவுக் கட்டுப்பாடு , உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுவோம். ஆனால் சில பேரை இந்த யோகா போன்ற பயிற்சிகள் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதில், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் வரை யோகா பயிற்சியில் ஈடுபடக்கூடாது. இந்த உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், இடுப்பு எலும்பு தேய்மானம் உடையவர்கள், இதய நோயாளிகள் முன்புறம் குனியும் மற்றும் தலைகீழ் ஆசனங்களைச் செய்யக்கூடாது. எலும்பு தேய்மானம் உடையவர்கள் ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -