மாதுளைப் பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி இருக்கிறது. இது நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி ஆற்றலைத் தருகிறது. இந்த பழத்தில் எல்லாகாடானின்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது புற்றுநோய் ஏற்படுத்தும் செல்லின் வளர்ச்சியைத் தடுத்து விடும் என்கிறார்கள். அதே போல் புற்று நோய் தாக்கி இருந்தாலும் கூட அவற்றை மேலும் பரவாமல் தடுக்கும்
மேலும், இந்த மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியம் தெம்பும் உண்டாகும், புதிய இரத்தம் உற்பத்தியாகி விடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
- Advertisement -