Friday, March 8, 2024 6:57 pm

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, நேற்று மட்டும் ரூ.35க்கு விற்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விலை ஏற்றம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், “தற்போது முகூர்த்த தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் தான் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இது முடிந்த பிறகு தக்காளி விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றனர். இதைப்போல் பழங்களின் விலையும் உயர்ந்தே காணப்பட்டது.
நேற்று, கேரட் ரூ.60, மிளகாய் ரூ.60, குடைமிளகாய் ரூ.70, பீட்ரூட் ரூ.45, கத்தரிக்காய் ரூ.70, முட்டைகோஸ் ரூ.20, வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்பனையானது. அதைப்போல்,  மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.200, ஆரஞ்சு ரூ.120, சாத்துக்குடி ரூ.80, பன்னீர் திராட்சை ரூ.100, மாம்பழம் ரூ.40-க்கும் விற்பனையானதாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்