இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பால், பள்ளி மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) இந்தியாவில் உள்ள அனைத்து 10ஆம் வகுப்பு பாடத்திலும் இனி ஜனநாயகம், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தின் சவால்கள், வேதித் தனிமங்களின் அட்டவணை ஆகிய முழு பாடங்களையும் நீக்குகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஏனென்றால், கொரோனா ஊரடங்கு, மாணவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பால் பாடச்சுமையைக் குறைக்க இம்முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
- Advertisement -