Tuesday, April 23, 2024 8:14 am

அமெரிக்காவில் ராகுல் காந்தி எடுத்த உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ராகுல் காந்தி அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று (மே 30) அமெரிக்கா சென்றார். இந்நிலையில், இன்று (மே 31) புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாட உள்ளார்.
இந்நிலையில், அங்கு நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அதில் “தமிழர்களுக்கு ‘தமிழ்’ என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை. அப்படிப்பட்ட தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளார்.
ஏனென்றால், தமிழ்மொழியை அச்சுறுத்துவது, இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பையே அச்சுறுத்தும் செயலாகும் என்பதைத் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்