Tuesday, April 23, 2024 3:54 pm

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி வந்தது. இதையடுத்து, நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததும், இனி தென்மேற்கு பருவமழை கேரளா பகுதியில் ஒட்டிய மாவட்டங்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 7செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது என்றும், திருச்சி மாவட்டம் சிறுகுடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், நெல்லை மாவட்டம் ஊத்து, ராஜபாளையம், பெரம்பலூர், நன்னிலத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது என சற்றுமுன் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்