Tuesday, April 16, 2024 10:17 pm

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகிலேயே அதிக உயரம் கொண்ட எவரெஸ்ட் மலையில் இந்தியா உட்படப் பல நாடுகள் அதன் உச்சிக்குச் சென்று சாதனை புரிந்துள்ளனர். சிலர் இந்த எவரெஸ்ட் மலையில் செய்த சாதனையில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளனர். அதிலும் பலருக்கு இந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்பவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். இவர் மலையேற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சமும், அமைச்சர் உதயநிதி 15 லட்சமும் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்