Friday, March 29, 2024 9:12 pm

ஐடி ரெட்டு எனக்கு புதிதல்ல : அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று (மே 26) காலை முதலே தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி வீட்டிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சென்னை, கோவை, கரூர் போன்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வருமானவரி சோதனை நடத்த என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் இந்த ஐடி ரெய்டு குறித்துக் கேட்ட போது, ”எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை. இது போன்ற சோதனைகளை நான் எதிர்கொள்வது புதிதல்ல. எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதைப் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்