Wednesday, June 7, 2023 5:07 pm

உக்கி போடுவதில் இத்தனை நன்மையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

அல்சர் பிரச்சனைக்கு சிறந்த வழி இதோ

உங்களுக்கு அல்சர் இருக்கா, அதற்கு நீங்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப் பால்...

இளநீர் யார்யார் குடிக்க வேண்டும் ?

பொதுவாக மரத்திலிருந்து இளநீரைப் பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது. இரண்டு மூன்று...

நாவல்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

நீங்கள் சாப்பிடும் நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது....

கர்ப்ப காலங்களில் தவிரிக்க வேண்டிய உணவுகள்

பொதுவாகக் கர்ப்ப காலத்தில் காப்ஃபைன் உடலில் சேர்ந்தால், கருச்சிதைவோ அல்லது குழந்தைக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோ...
- Advertisement -

பொதுவாக மனிதனின் காதுகளிலுள்ள நரம்புக்கும், மனித மூளை நரம்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்நிலையில், சிறுவயதில் பள்ளியில் சரியாகப் படிக்காத பையனை, இரண்டு காதுகளையும் பிடித்தபடி, உட்கார்ந்து எழுந்திருக்கக் கூறுவர்.

ஏனென்றால், அப்படி உக்கி போடும்போது, உங்கள்  காது நரம்புகள் செயல்பட்டு, மூளைக்கு ஆணையிட்டு, அவன் படிப்பான் என்கிறது. இதை, ‘உக்கி போடுதல்’ என்பர். சில ஆசிரியர்கள், தலையில் குட்டு வைப்பர். அப்படிக் குட்டு வைக்கும்போது, மூளைக்குத் தரப்படும் சிறு அதிர்ச்சியால், மூளை செயல்படும் என்பதும் உண்மை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்