Thursday, June 8, 2023 4:39 am

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா பாமக பங்கேற்கும் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்க உள்ளார். இதைக் குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும் என 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து, இவ்விழாவைப் புறக்கணித்து உள்ளது. அதன்படி, திமுக அரசும் இவ்விழாவில் கலந்து கொள்ளாது என அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏனென்றால், இந்த விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பாமக பங்கேற்கிறது என்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்