Saturday, April 20, 2024 5:39 pm

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா பாமக பங்கேற்கும் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்க உள்ளார். இதைக் குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும் என 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து, இவ்விழாவைப் புறக்கணித்து உள்ளது. அதன்படி, திமுக அரசும் இவ்விழாவில் கலந்து கொள்ளாது என அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவில் பாமக கலந்து கொள்ளும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏனென்றால், இந்த விழா வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பாமக பங்கேற்கிறது என்றார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்