Thursday, April 18, 2024 11:48 pm

முதலீட்டாளர்கள் மாநாட்டில் : தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாகச் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவர் கடந்த மே 23க்கு சிங்கப்பூர் சென்று பல தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளார். பின்னர் நேற்று (மே 25) இரவு சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், இன்று (மே 26) ஜப்பானின் டைசல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், அங்குள்ள ஓசாகா மாகாணத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயற்சியின் முதல் படியாக ஜப்பான் முதலீட்டாளர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது என்றார். தமிழகத்தில் உணவுப் பூங்கா, மருத்துவ சாதனப்பூங்கா உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்