- Advertisement -
இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றதின் மூலம் இன்று (மே 26) குவாலிஃபியர் 2க்கு முன்னேறியது. இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது டி20-யில் பேட்டிங் செய்வது குறித்துப் பேசியுள்ளார்.
அதில், இந்த டி20 கிரிக்கெட்டை நீண்ட காலமாக நான் விளையாடி வருகிறேன். இந்த ஆட்டத்தில் புதுப்புது விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும் நான் விரும்புகிறேன். அப்படி புதிய விஷயத்தைச் செய்ய முயலும்போது நான் அவுட்டானால், அதுகுறித்து கவலைப்படுவதில்லை என ஓபனாக ரோஹித் ஷர்மா கூறினார்.
- Advertisement -