Thursday, April 18, 2024 2:27 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானில் கடந்த மே 9 ஆம் தேதியில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல ஊழல் வழக்குகளில் ஜாமீன் கோரி ஆஜரானார். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக ராணுவப் படை வரை கைது செய்தது. இதனால், இம்ரான் கான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் முழுவதும் வன்முறைச் சம்பவம் நிகழ்த்தினர். பின்னர் நீதிமன்றம் இவரை ஜாமீனில் விடுவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி உள்ளிட்ட 80 பேர் தற்போது பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ஏனென்றால், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நடந்த வன்முறை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பித்து உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இம்ரான்கான் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதைத் தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்