Tuesday, April 23, 2024 2:01 pm

இ.பி.எஸ். மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மீது சில நாட்களுக்கு முன் இதுதொடர்பான வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து,இன்று (மே 26) இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மீது தொடரப்பட்ட இவ்வழக்கில் விசாரணை அறிக்கையைச் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. அந்த விசாரணை அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்த சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்