Saturday, April 20, 2024 4:06 pm

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒருவர் விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. இது குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். இதனால் நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது. அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது.இது உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது, சளியை விரட்டும் சக்தியும் மிளகுக்கு உள்ளது. இந்த மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது, இருமல், சளி சரியாகி விடும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்