Thursday, April 25, 2024 5:37 pm

நடுவானில் திறந்த விமான கதவு : அதிர்ச்சியில் பயணிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்கொரியாவில் ஜெஜூடோ நகரத்திலிருந்து 194 பயணிகளுடன் டேகோ என்ற இடத்தில் சென்ற ஏசியான ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு திடீரென நடுவானத்தில் திறந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.மேலும், இதை அறிந்த விமான பைலட் அருகே உள்ள விமானத்தில் நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த கதவு திறப்பில் உட்சென்ற காற்றால் 6 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விமான கதவு எப்படித் திறந்தது என்பது குறித்து விசாரித்த போது, அவசரக்கால கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு பயணி , அந்த கதவின் பிடியைத் தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்