- Advertisement -
தென்கொரியாவில் ஜெஜூடோ நகரத்திலிருந்து 194 பயணிகளுடன் டேகோ என்ற இடத்தில் சென்ற ஏசியான ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு திடீரென நடுவானத்தில் திறந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.மேலும், இதை அறிந்த விமான பைலட் அருகே உள்ள விமானத்தில் நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த கதவு திறப்பில் உட்சென்ற காற்றால் 6 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த விமான கதவு எப்படித் திறந்தது என்பது குறித்து விசாரித்த போது, அவசரக்கால கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு பயணி , அந்த கதவின் பிடியைத் தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -