Tuesday, June 6, 2023 9:53 pm

அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து விவகாரம் : போலீஸ் தொடர் விசாரணை

spot_img

தொடர்புடைய கதைகள்

மெட்ரோ பயணிகளுக்கு அதிரடி கட்டண தள்ளுபடி வழங்கியது மெட்ரோ நிர்வாகம்

சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை...

கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரையில் மீனாட்சி கோயில் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் கோயில்...

தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் உதகையில்...

பாஜக, காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது : அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில்,...
- Advertisement -

தேனி மாவட்ட வழக்கறிஞர் மிலானி  அவர்கள், சேலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாகப் புகார் கொடுத்துள்ளார். இன்று (மே 26) இதுகுறித்த விசாரணை அறிக்கையைச் சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

இதையடுத்து, இந்த சொத்து விவரங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் போலீசார் தற்போது தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்