Tuesday, June 6, 2023 11:02 pm

வெள்ளிக்கிழமையில் இத்தனை சிறப்பம்சங்களா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

பெண்களே மாங்கல்ய பலம் அதிகரிக்க நீங்கள் செய்யவேண்டியது

பெண்களின் மூன்று இடங்களில் ஸ்ரீலட்சுமிதேவி வாசம் செய்கிறாள். முதல் இடம் நெற்றி 2-வது இடம் மாங்கல்யம்,...

நெய்விளக்கு ஏற்றுதலும், அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றுவதால் அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது,...

எந்த தோஷம் இருந்தாலும் இங்கு சென்று வழிபட்டால் உடனே நீங்கும்

உங்கள் ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர்கள்,புத்திர தோஷம் இருப்பவர்கள், காலசர்ப்ப தோஷம்...

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக தெரியுமா ?

உலகில் அதர்மம் 'இப்படித்தான் வரும்' என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை...
- Advertisement -

பொதுவாக வெள்ளிக் கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தது. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சுக்கிர தசை – புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.

அதைப்போல், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும், வீட்டில் சுபிட்சம் நிலவும்,குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும், மேலும் சுப பலன்கள் அதிகமாக, வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்