உங்கள் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இந்த பழைய சோற்றில் இருக்கின்றன. இதைக் காலையில் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் , உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
மேலும், இந்த உணவில் அதிகளவு நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், இது மலச்சிக்கலை நீக்கும், உடல் சோர்வை விரட்டும், ரத்த அழுத்தம் சீராகும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும் என்கின்றனர்.
- Advertisement -