Friday, March 29, 2024 5:29 am

அமுல் பால் கொள்முதலை நிறுத்த கோரிக்கை : தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
குஜராத்தின் அமுல் நிறுவனம் தற்போது தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் பால் கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் நிறுவனத்தின் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால், அமுல் நிறுவனம் கிராமந்தோறும் கூட்டுறவு அமைப்பு, சுய உதவிக் குழு மூலம் பால் சேகரிப்பு நிலையம் அமைத்து, பாலில் அதிக லாபம் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளது.
இதனால், வட மாவட்ட விவசாயிகள் அமுல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் நிறுவனங்கள், அரசு கீழ் செயல்படும் பால் நிறுவனம் ஆகியோருக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, நாட்டில் பால் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அமுல் நிறுவனத்தின் இந்நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் கடிதம் அனுப்பியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்