Thursday, March 28, 2024 3:25 pm

மக்களின் பாராட்டை பெறும் அமைச்சர் உதயநிதியின் செயல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நேற்று (மே 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் லக்னோ அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்று குவாலிஃபியர் 2ம் சுற்றில் குஜராத் அணியை நாளை (மே 26) அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது. மேலும், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியுற்ற லக்னோ அணி இந்த நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட 25 திருநங்கையர், திருநம்பியர்கள், நேற்று நடைபெற்ற மும்பை, லக்னோ போட்டியை இலவசமாகக் காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு மக்கள் தங்களது பாராட்டத்தை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்