Thursday, April 25, 2024 11:14 pm

திருநீறின் மகிமையை அறியலாம் வாங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நாம் பொதுவாக திருநீற்றை எடுக்கும்போது கீழே சிந்தவிடக்கூடாது. அதைப்போல், ஆள்காட்டி விரலால் திருநீற்றைத் தொட்டுப் பூசக்கூடாது. மேலும், இந்த திருநீற்றை நெற்றி நிறையப் பூசவேண்டும். இந்த திருநீறு தருபவர் நிற்க, மற்றவர் உட்கார்ந்து வாங்குவது கூடாது. ஆடையின்றித் திருநீறு தரிக்கக்கூடாது. திருநீறு அணியும் போது சிரிப்பதும், பேசுவதும், நடப்பதும், கண்ணாடி பார்ப்பதும் கூடாது. திருநீற்றை ஒவ்வொரு தடவை வைக்கும் போதும் நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை ஓத வேண்டும்.
மேலும், இந்த பெருவிரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களைக் கூட்டித் திருநீற்றை எடுக்கவும், கொடுக்கவும் வேண்டும். பெருவிரல் அகாரம், நடுவிரல் உகாரம், மோதிரவிரல் மகாரம் என்று பாவனை செய்து மூன்று விரல்களால் மும்மூர்த்தி ஆகும். முக்குணம், மூன்றுவகை ஆன்மா, மூன்று வேதம், மூவகைத்தி என்று அனுசந்தானம் செய்து தரிப்பது விசேஷம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்