Thursday, June 8, 2023 3:17 am

குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை : இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்!

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
- Advertisement -

டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியில் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இதற்கு நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இவ்விழாவை புறக்கணித்தனர்.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை. இது சாதி பாகுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தீய வழக்கம் தொடர்கிறது என்றார். மேலும், அவர் ”பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாட்டின் முதல் குடிமகனை அழைக்காதது கண்டனத்திற்குரியது. இது அரசியல் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமாக தான் ஜக செயல்பட்டு வருகிறதுஎன்பது தெரிகிறது” எனக் கண்டனத்தை தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்