Wednesday, May 31, 2023 2:53 am

சென்னை வீரர் பத்திரனாவை தடுத்த நடுவர்களால் பரபரப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

இன்னொரு சீசன் விளையாடுவதுதான் ரசிகர்களுக்கு என்னுடைய பரிசு : எம்.எஸ்.தோனி பேட்டி

அகமதாபாத்தில் குஜராத் அணியை வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...

குஜராத் தோல்விக்கு காரணம் இதுதான்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை - குஜராத்...

டி20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி...

2023 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக சிஎஸ்கே வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய தோனி !

ஓய்வு குறித்து தனது மௌனத்தை உடைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்...
நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில், சென்னை பந்துவீச்சாளர் பத்திரனா பந்துவீச வந்தபோது அவரை தடுத்த நிறுத்தினர் நடுவர்கள். ஏனென்றால், பத்திரனா மேட்ச் நடக்கும் போது ஆடுகளத்தை விட்டு 9 நிமிடங்கள் வெளியே சென்றதால், அதற்கு ஈடான நேரத்திற்குக் களத்திலிருந்த பிறகுதான், பவுலிங் போட முடியும் என நடுவர்கள் கூறியதால்  அப்போது பெரும் பரபரப்பு நிலவியது.
அப்போது, சென்னை அணியின் கேப்டன் தோனி தந்திரமாகச் செயல்பட்டு, நடுவர்கள் பத்திரனாவிடம் கூறியபோதே 4 நிமிடங்கள் முடிந்துவிட்ட நிலையில், இதுகுறித்து நடுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியே மீதமிருந்த 5 நிமிடத்தைக் கழித்த கேப்டன் தோனி. அதன் பிறகு பத்திரனா பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்