Saturday, April 20, 2024 1:56 am

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே திறந்து வைப்பதைக் கண்டித்தும், திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவரை அழைக்காததைக் கண்டித்து ஆம் ஆத்மீ , திரிணமூல் கட்சி, விசிக கட்சி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, போன்ற பல எதிர்க்கட்சிகள் இவ்விழாவைப் புறக்கணித்துள்ளதாகச் சற்று நேரத்திற்கு முன் அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், டெல்லியில் வரும் மே 28ம் தேதியன்று நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை திமுக அரசு புறக்கணிப்பதாகச் சற்று முன் அறிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்