Friday, March 29, 2024 5:58 am

சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.312 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (மே 23) மாலை சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முன்னிட்டு பெரும் தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.மேலும், சிங்கப்பூர், ஜப்பான் உட்பட சில நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சில தொழில்களைத் தமிழ்நாட்டில் ஆரம்பிக்க அழைத்துள்ளார்.
அதன்படி, சிங்கப்பூரைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P என்ற இண்டர்நேஷனல் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே ரூ.312 கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும்,  சிங்கப்பூர், இந்தியா கூட்டாண்மை அலுவலகம் , தமிழ்நாடு சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்