Friday, March 29, 2024 6:14 pm

யு.பி.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி : தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் உள்ள கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ அவர்கள் நேற்று (மே 23) வெளியான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவில்  தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அந்த மாணவிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வானது கூடுதல் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
அதைப்போல், இதில் தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்