Saturday, April 20, 2024 12:08 am

ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் கடந்த மே 18 ஆம் தேதியில் ரூ .2000 நோட்டுகள் அனைத்தும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்காக வங்கிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. அதைப்போல், நேற்று (மே 23) முதல் வங்கிகளில் பெறப்படும் ரூ .2000 நாளொன்றுக்கு ரூ.20,000 வரை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களிடம் இருந்து ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்த நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது, இதுவரை எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்