Tuesday, April 16, 2024 1:49 pm

டேராடூன் – டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை நாளை (மே 25) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் உள்ள பல நகரங்களில் அதிவேகமாகச் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில், பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இது சுமார் 160கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதுவரை 16வது தடவையாக மோடி அரசு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைத்துள்ளது.
இந்நிலையில், நாளை (மே 25 ) நாட்டின் 17வது வந்தே பாரத் ரயிலைக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இந்த வந்தே பாரத் ரயில் , உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் இருந்து டெல்லி வரை, இந்த ரயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்