இந்தியாவில் உள்ள பல நகரங்களில் அதிவேகமாகச் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில், பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இது சுமார் 160கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதுவரை 16வது தடவையாக மோடி அரசு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைத்துள்ளது.
இந்நிலையில், நாளை (மே 25 ) நாட்டின் 17வது வந்தே பாரத் ரயிலைக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இந்த வந்தே பாரத் ரயில் , உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் இருந்து டெல்லி வரை, இந்த ரயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -