Saturday, April 20, 2024 11:29 am

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்குக் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அழைப்பு விடுக்காததைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர். மேலும், இந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கிடைத்தவுடன் இது தொடர்பாக இன்று (மே 24) கூட்டறிக்கை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்